Monday, October 8, 2007

தவிப்பு

தொலைபேசியில்
நீ அழைக்கும் நேரம் மட்டும்
அருகிலிருப்பவர்கள்
தொல்லை பேசுபவர்களானர்கள்.

2 comments:

மங்களூர் சிவா said...

இந்த கவிதைக்கு
தலைப்பு

தவிப்பு இல்லை

கொழுப்பு.

:-)))

ரூபஸ் said...

ஆமா செந்தில் நம்ம ஆளு போன் பண்ணும்போதுதான், பக்கத்துல இருக்குறவனுங்க தொல்லை பண்றானுங்க..